பூவரசங்குளம், வவுனியாவில் தொடங்கிய PARA பண்ணையில் தங்கி வேலை செய்ய 2 தொழிலாளர்கள் வேண்டும்.
ஆண் அல்லது பெண் தொழிலாளிகள்.
தங்கி வேலை செய்ய வேண்டும்.
மாதாந்தம் 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.
விவசாயத்தில் அனுபவம் உள்ளவர்கள், தோட்டம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இங்கே வரவேண்டும்.
வாகனம், டிராக்டர் ஓட்ட தெரிந்திருந்தால் அதிக முன்னுரிமை உள்ளது.
தொழில் முன் அனுபவம் உள்ளவர்கள் இல்லாதவர்களும் தொடர்பு கொள்ளலாம்.